தேயிலை பொருளாதாரம் ஆபத்தில்! நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை!!
' உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.' - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன்...
‘மலையக பல்கலைக்கழகத்துக்கு இந்தியாவின் உதவி’
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...
கொத்மலை ஓயாவில் நீராடசென்ற இளைஞர் மாயம் – தேடுதல் பணி 3ஆவது நாளாகவும் தொடர்கிறது
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் 02.10.2021 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 பேர் கொண்ட...
பதுளையிலும் வீடுகள் கையளிப்பு (photos)
இந்திய அரசின் நிதியுதவியினூடாக அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் 26 வீடுகள் இன்றைய தினம் (4.10.2021) வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்தியப் பிரிவில் பயனாளிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஹல்துமுல்ல பிரதேச சபையின்...
வட்டக்கொடையில் டெங்கு பரவும் அபாயம்
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்தில் குப்பைக்கூழங்கள் முறையற்ற முறையில் கையாள்வதால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் குப்பைகளை இடுவதற்கு முறையான இடம் கிடையாது...
‘மலையக மறுமலர்ச்சி’ – டில்லியின் உதவியை கோரும் முற்போக்கு கூட்டணி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
இந்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவின் நிதி...
தோட்ட தொழிலாளரை மாத்திரம் குறை கூற வேண்டாம்! அரசின் கள்ள மௌனம் களைய வேண்டும்!!
இலங்கை தோட்ட முகாமையாளர் சங்கம், தோட்ட அதிகாரிகள் தாக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. தாம் பெருந்தோட்ட நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டி வரும் என எச்சரித்துள்ளது. அவர்களது கவலையும், கண்டனமும் நியாயமானவையே. எத்தகைய தாக்குதல்...
‘ஊவா மாகாணத்தில் 486 பாடாலைகளைத் திறக்க நடவடிக்கை’
ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 486 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள...
இந்திய வீட்டுத் திட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கிறார் ஜீவன்!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இராகலை சூரியகாந்தி தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நல்லாட்சியின்போது நிர்மானிக்கப்பட்ட 166 வீடுகள் எதிர்வரும் ( 04 ) திங்கட்கிழமை பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தோட்ட...
கொட்டகலை பிரதேச சபை உப தலைவர் பதவியில் ஏன் திடீர் மாற்றம்?
கொட்டகலை பிரதேச சபையின் புதிய உப தலைவராக, ஐ.பாலசுப்பிரமணியம் எதிர்வரும் 21 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
அத்துடன், உப தலைவர் பதவியில் தீடீர் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவரும்,...












