காணாமல்போன பம்பரக்கலை இளைஞன் சடலமாக மீட்பு!
நுவரெலியாவில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன 20 வயதுடைய இளைஞன் ஒருவர், இன்று காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில்...
பிரதான வீதியில் மண்சரிவு – மக்கள் பயணிப்பதில் அசௌகரியம்
மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த 14 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை காரணமாக மஸ்கெலிய – நல்லத்தண்ணீர் பிரதான...
தேயிலை தளிர்களை களவாடிய இருவர் கைது!
பண்டாரவளை பகுதியில் அம்பிட்டிக்கந்த தேயிலைத் தொழிற்சாலையில் ஒரு இலட்சத்துமுப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான தேயிலைத் தளிர்கள் களவாடப்பட்ட சம்பவம் நேற்று இரவு 2022-08-10 இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கொஸ்லந்தை பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரை அடுத்து பொலிஸார்...
மஸ்கெலியா நல்லதண்ணி வீதியை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு
இன்று காலை முதல் மதியம் வரை தேசிய நில ஆய்வுகள் நிறுவன அதிகாரி ஓய்வு பெற்ற ஜெனரல் சுதந்த ரணசிங்க அவருடன் கட்டிட துறை ஆய்வாளர் வைத்திய கலாநிதி கருனாரத்தின மாவட்ட அரசாங்க...
மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டர்வரை பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர்...
பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம்
மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவிற்க்கு உரித்தான நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 200 மீட்டர் தேயிலை செடிகளில் உள்ள பாரிய மண்...
கஞ்சாவுடன் பொகவந்தலாவையில் இருவர் கைது!
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதான பாலத்திற்கு அருகாமையில் வைத்து கஞ்சா போதை பொருளுடன் இருவர், இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசம் 5 கிலோ 600 கிராம் கஞ்சா போதை...
ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் மண்சரிவு- மூன்று வீடுகள் சேதம்!
கடும் பெய்த மழை காரணமாக கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் மூன்று வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும்...
வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது பாலம்!மக்களுக்கு வெளியேற முடியாதநிலை!!
கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை...
குளவிக்கொட்டுக்கு இலக்கான தொழிலாளி வைத்தியசாலையில்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலுள்ள சாமிமலை பகுதியில், தொழிலாளி ஒருவர் இன்று மதியம் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து அவர் தோட்ட ஆம்புலன்ஸ் ஊடாக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
51 வயதுடைய குறித்த நபர் தற்போது சிகிச்சை...













