கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பேராதனையில் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
72 வயதுடைய தந்தையும், 70 வயதுடைய தாயும், 38 வயதுடைய மகனுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
கொரோனா...
பசறை சுகாதார பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா!
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கடந்த 19 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர்...
பொகவந்தலாவ சுகாதார பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அம்மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,477...
‘வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாதவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்’
பெருந்தோட்ட பகுதிகளில் வாக்காளர் இடாப்பில் பெயர் இடம் பெறாதவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசிகள் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ....
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மிதி வண்டியில் சபைக்கு வந்த உறுப்பினர்கள்
எரிப்பொருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்விற்க்கு மிதி வண்டியில் சென்று எதிர்ப்பினை வெளியிட்டனர்.
எரிப்பெருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் தமிழ்முற்போக்கு கூட்டணியின்...
கஞ்சா கடத்திய இருவர் பசறையில் மடக்கிப்பிடிப்பு!
ஆட்டோவில் கஞ்சா கடத்தில் இருவரை பசறைப் பொலிஸார் இன்று (25) கைது செய்துள்ளனர்.
ஆட்டோவொன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக பசறை பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஆலோசனையின்...
பழைய காடு தோட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா
ஹப்புத்தளை பெருந்தோட்டப்பிரிவில் (இன்று) 25-06-2021ல் ஒன்பது பேருக்கு, கோவிட் - 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, ஹப்புத்தளை பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.
ஹப்புத்தளை தோட்ட 'பழைய காடு' பிரிவில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்....
‘பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதானவர்களை விடுதலை செய்க’
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களையும், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின்...
40 பேருக்கு கொரோனா – பதுளை மாவட்டத்தில் கிராமமொன்று முடக்கம்!
பதுளை மாவட்டத்தில் முதன் முறையாக கிராமமொன்று, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர். இதனை, வெலிமடை பொலிசாரும், பொது சுகாதாரப் பிரிவினரும் உறுதி செய்துள்ளனர்.
வெலிமடைப் பகுதியின் வெலிமடை –...
மத்திய மாகாணத்தில் இதுவரை 23,062 பேருக்கு கொரோனா தொற்று!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 23 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில்...





