ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் “WISDOM” திறந்த வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட “WISDOM” திறந்த வகுப்பறை கட்டிட தொகுதியின் முதற்கட்டம் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக நேற்று (08.01.2022) கையளிக்கப்பட்டது.
இந்த திறந்த வகுப்பறை கையளிக்கும்...
‘மலையகத்தில் விவசாயத்தை அழிக்கும் குரங்குகள்’ – தீர்வுதான் என்ன?
மனிதனால் விலங்குகளுக்கும், விலங்குகளினால் மனிதனுக்குமான போராட்டங்கள் கயிறிழுப்பு விளையாட்டு போலத்தான் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. வனவிலங்குகளின் வாழிடம் காடுகளே. ஆனால் அந்த காடுகளில் மனித பிரவேசம் அதிகமானதால், விலங்குகள் மனிதன் வாழும் பகுதிகளுக்கு...
சலங்கந்தையில் பஸ் விபத்து – இருவர் காயம்!
ஹட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (08.01.2022) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து...
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5,000 ரூபாவை வழங்குமாறு கோரிக்கை!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழில் அமைச்சருக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை...
வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைக்கு இ.தொ.கா. எதிராக நிற்காது!
" இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு எதிரான கட்சி கிடையாது.தனி நாட்டு கோரிக்கையை ஏற்கமறுத்தே அன்று சௌமியமூர்த்தி தொண்டமான் வெளியேறினார்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச்...
‘கோதுமை மா அல்ல எமது பிரச்சினை’ – பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வை வழங்குங்கள்!
பதினைந்து கிலோ கோதுமை மாவை குறைந்த விலையில் வழங்கினால் மலையக மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா?. மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முறையான தீர்வை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வழங்க...
தொடரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா, டேசன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
நேற்றிரவு உணவு சமைத்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது.
புபுரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை...
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா! ஏன் இந்த பாகுபாடு?
கோதுமை மாவில் விலையை குறைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியும் என இந்த அரசாங்கம் நினைத்தால் இது போன்ற முட்டாள்தனமான அரசாங்கம் வேறு ஏதும் கிடையாது என தொழிலாளர் தேசிய...
அமரர் அருள்சாமியின் மூன்றாவது ஆண்டு சிரார்த்த தினம் இன்று!
மலையக தொழிற்சங்க வரலாற்றில் புகழோடு பணியாற்றிய அமரர் அருள்சாமியின் மூன்றாம் ஆண்டு சிரார்த்த தினம் (06.01.2022) இன்றாகும். தனது சமூகத்துக்கு எத்தனை பெரிய துன்பங்கள், துயரங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை அமைதி வழியில்...
‘கற்பாறைகள் சரிவு – போக்குவரத்து பாதிப்பு’ – (படங்கள்)
நுவரெலியா இராகலை - மந்தாரம்நுவர பிரதான வீதியின் கோணகல, கல்கந்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழந்துள்ளமையால் அந்த வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 1.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில்...













