வரலாற்று சாதனை படைத்த ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம்
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொப்டன் விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட பெறுபேறோடு பதினொரு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அத்தோடு பரீட்சைக்கு...
‘மலையக தொழிற்சங்க துறவியின் 102ஆவது ஜனன தினம்’
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வி.கே வெள்ளையனின் 102ஆவது ஜனன தினம் இன்றாகும்.
வி.கே. வெள்ளையன் (வெள்ளையன் காளிமுத்து வெள்ளையன், நவம்பர் 28, 1918 - டிசம்பர் 2, 1971) இலங்கையின் மலையகத்...
நோர்வூட்டில் தீக்கிரையானது லயன் குடியிருப்பு! 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதி!!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் 13 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.
அவர்களின் உடமைகளும்,...
‘இரட்டைப்பாதையில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு’
உடப்பலாத்த பிரதேச சபைக்கு உட்பட்ட புஸல்லாவை - வகுகப்பிட்டிய, இரட்டைப்பாதை பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது. கூட்டமாக வருகின்ற குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களையும் ஏனைய கைக்கெட்டிய பொருட்களையும் எடுத்துச்...
பசறை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா!
பதுளை, பசறை கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இப்பகுதியில் இதற்கு முன்னர் எழு பேருக்கு...
‘தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு வழங்குங்கள்’
" பெருந்தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத 12,000 தொடக்கம் 15000 ஹெக்டராக தரிசு நிலங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரிசு நிலங்கள் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து வழங்கப்படவேண்டும்." - என்று தொழிலாளர்...
கொழும்பிலிருந்து கலஹா வந்த இளைஞனுக்கு கொரோனா!
கொழும்பிலிருந்து கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை, யோகலெட்சுமி தோட்டத்துக்கு வருகைதந்திருந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, மெலிபன் வீதியிலேயே இவர் தொழில் புரிந்துள்ளார். இவருடன் தொழில்புரிந்த நிலையில் பொகவந்தலாவை வந்த இருவருக்கு...
மத்திய மாகாணத்தில் 377 பேருக்கு கொரோனா தொற்று!
மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 177 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 100 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 100...
கலஹா – வீசந்திரமலை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா - வீசந்திரமலை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
33 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு...
பேராதனை பல்கலைக்கழகத்துக்கு முதலிடம்!
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் பேராதனை பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே பேராதனை பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில்...



