லெபனானில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்! 22 பேர் பலி!!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் படைகள் முன்னெடுத்துள்ளன. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்...
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது.
அடிக்கடி ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பது அவரது...
அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்!
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,...
இலங்கை வருகிறது சீன இராணுவ கப்பல்!
சீனாவின் இராணுவ கப்பலொன்று இம்மாதத்துக்குள் இலங்கை வரவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு...
ஈரானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்! இஸ்ரேல் மிரட்டல்!!
ஈரானுக்கு பதிலடி கொடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி...
இஸ்ரேலை நிலைகுலைய வைத்த ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு இன்றுடன் ஓராண்டு!
இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இன்றுடன் ஓராண்டாகின்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லெபனான்மீதும் இஸ்ரேல் போர் தொடுத்துவருகின்றது. மறுபுறத்தில்...
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 100 குழந்தைகள் உட்பட 4000 பேர் பலி
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து...
ஹமாஸ் தாக்குதல் நடத்தி நாளையுடன் ஓராண்டு: உஷார் நிலையில் இஸ்ரேல் படைகள்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருதாக இராணுவ...
ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்! இஸ்ரேலுக்கு டிரம்ப் யோசனை!!
“முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்” - என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.
பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ்...
இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம்: மிரட்டுகிறது ஈரான்
இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அயதுல்லா அலி காமேனி தொலைக்காட்சி வழியே மக்களுக்கு...