‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ ஈரான் ஜனாதிபதி அழைப்பு
“நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என ஈரான்...
பதிலடி கடுமையாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை!
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான...
ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!
" ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்."
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு...
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீனா, ரஷ்யா முழு ஆதரவு!
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 28ஆம் திகதிநடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி...
ஈரானின் புதிய உச்ச தலைவரை ஏற்க முடியாது: ஆயுதங்களை கைவிடுமாறு ட்ரம்ப் அழைப்பு!
வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவராக கமெனியின் 2-வது மகன்...
போரின் வேகம் குறையாது: 4 வாரங்களுக்கு நீடிக்கும்!
ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய இ ராணுவ நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகவும்...
ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள்...
இரு மாதங்களுக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்...
ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் இன்று (23) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மதிப்பீடு...
எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: சட்டமூலம் நிறைவேற்றம்!
நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது.
இதனைத்...













