இஸ்ரேலில் 16,000 வேலைகள்! இலங்கையர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்கலாம்!

0
இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டட புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று, ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது. உணவகத் துறை...

சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை

0
  சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...

மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம்

0
மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10.40...

சீரற்ற காலநிலையால் 16,345 பேர் பாதிப்பு

0
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்...

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 5,445 பேர் பாதிப்பு: 116 வீடுகள் சேதம்

0
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 115 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளது. 475 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து...

இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு

0
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...

ஈரான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு

0
ஈரானின் அணுஆயுத லட்சியங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குமான ஒப்பந்தம் விரைவாக எட்டப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஈரான் மீதான புதிய தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

நீதித்துறை விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் குழப்பமா?

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...

“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு” – என்.பி.பியின் மூத்த உறுப்பினர் எதிர்ப்பு

0
"நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனை தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையில் முன்வைக்கப்படவில்லை" என்று சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, வழிநடத்தல் குழு...

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது....

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...