அலிகமேனிக்கு சர்வதேச பிரதிநிதிகள் அஞ்சலி – மக்களும் அணிதிரள்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது.
நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில்...
உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு: உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள்
சர்வதேச சுற்றுலா இதழான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, 2026 ஆம் ஆண்டில் மக்கள் பார்வையிடுவதற்கு உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடத்தைப்...
எரிபொருள் விலை குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய...
ஈரான்மீது 2ஆவது நாளாகவும் தாக்குதல்: பாடம் கற்பிப்போம் என ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. வழக்கம் போல் வணிகக் கப்பல் மீதான தாக்குதலைக் காரணம்காட்டியே இந்தத் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன.
ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...
வெனிசுலாவில் 47,000 பேர் மாயம் – நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதம்
வெனிசுலாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்பு மறுபுறம் என வெனிசுலா நிலைகுலைந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
வெனிசுலாவில் 1900 ஆம்...
வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை
Update -
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை 32 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலாவின் இடைக்கால...
இலங்கைக்காக 300 பில்லியன் டொலர்களை உழைத்து கொடுத்த மலையக மக்கள்: ஒருபோதும் கைவிடமாட்டோம்
ஏனைய மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் மலையக மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) வாய்மூல விடைக்கான கேள்வி...
14 மாவட்டங்களுக்கு டெங்கு ரெட் அலர்ட்!
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவுகள் அதிஅபாய வலயமாக (High-Risk Zones) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அதிஅபாயப் பிரிவுகளில்...
தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்: 24 மணிநேரத்துக்குள் 1,069 பேர் பாதிப்பு
இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது.குறிப்பாக கடந்த 24 மணிநேரத்துக்குள் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில...
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
" இரு நாடுகளின் தலைவர்களும்...











