ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிப்பேன்! பிரதமர் ரணில் அதிரடி!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்றே விவாதத்துக்கு...
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை – இ.தொ.கா. ஆதரவாக வாக்களிப்பு!
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள்...
பிரதமரின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை – வெளியானது தகவல்
" நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்."
இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார்.
10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று...
ரணில் ஆட்சியை கவிழ்க்கமாட்டோம்! விமல் உறுதி!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்த அரசையும் சீர்குலைத்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயார் இல்லை. எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கப்படும். 10 கட்சிகளின் நிலைப்பாடு இதுவோகவே உள்ளது."
இவ்வாறு...
ஓங்கும் ரணிலின் ‘கை’ – அடுத்த 48 மணிநேரத்துக்குள் அதிரடி மாற்றங்கள்!
பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை தினத்துக்குள் இறுதிப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.
அமைச்சுகளுக்கான விடயதானங்கள்,...
6 மாதங்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்க தயார் – அநுர அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், இடைக்கால அரசின் பொறுப்பை ஆறு மாதங்களுக்கு ஏற்பதற்கு தயார் என அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று அறிவித்துள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள...
ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
மே 11 வரை ஊடரங்கு நீடிப்பு!
நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மே 11 ஆம் திகதி காலை 07 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!
நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் பின் பதவி விலகுவார் மஹிந்த! எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் குறிவைப்பு!!
மஹிந்த ராஜபக்ச தாம் வகிக்கும் பிரதமர் பதவியை இன்றுமாலை ராஜினாமாச் செய்வார் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிப் பார்...












