பதவி துறக்கிறார் நிமல் லான்சா? ஜனாதிபதியுடன் இன்று முக்கிய பேச்சு!
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலக தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி தனது தனிப்பட்ட பணியாள் குழாமை அவர் அமைச்சில் இருந்து விலக்கிக்கொண்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சு செயலாளரின்...
இனி வெற்று போத்தலை வழங்கினால் 10 ரூபா! தண்ணீர் போத்தலின் விலை ரூ. 19 மட்டுமே!!...
500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 19 ரூபா செலவில் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச...
” ஆட்சி மாற்றத்துக்கு தயாராகுங்கள்” – ராதா அறைகூவல்!
" இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...
நுவரெலியா மாநகர சபைக்கு பல கோடி ரூபா இழப்பு : கணக்காய்வின் மூலம் தகவல்
- நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
நுவரெலியா மாநகர சபைக்கு இருபத்து ஜந்து கோடியே நாற்பத்து ஏழு இலட்சத்து என்பத்து ஆறாயிரத்து எழுநூறு ரூபா (25 47 86 700)வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வின் மூலம்...
‘சிக்கனம் இல்லையேல் பெப்ரவரி, மார்ச், ஏப்ரலில் மின்வெட்டு’
" பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்." - என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
ஜனநாயகத்தின் காவலனே மங்கள – சஜித் புகழாரம்!
" ஜனநாயகத்துக்காக போராடிய - களமாடிய பண்புமிக்க அரசியல்வாதியே அமரர் மங்கள சமரவீர " - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அமரர். மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும்...
‘அரசின் பயணத்தை தடுக்க சர்வதேச சக்திகள் சதி’
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், “சுபீட்சத்தின் நோக்கு”...
இலங்கை வருகிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை , இந்திய மீனவர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையிலும்,...
‘கோப்’குழுவில் அநுர – புதிய உறுப்பினர்கள் விவரம் அறிவிப்பு
'கோப்'குழுவின் அநுர - புதிய உறுப்பினர்கள் விவரம் அறிவிப்பு
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்கு குழுவுக்கான (கோப்குழு) உறுப்பினர்கள் இன்று பெயரிடப்பட்டனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போதே பிரதி...
பதவி துறக்கிறாரா கம்மன்பில? சபையில் இன்று விசேட அறிவிப்பு!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுளளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூடவுள்ளது. இதன்போதே அமைச்சுகள் தொடர்பான அறிவிப்புவேளையில் கம்மன்பில இந்த விசேட அறிவிப்பை விடுப்பாரென...












