அமைச்சு பதவிக்காக அலையும் ராதா! அனல் கக்கும் அறிக்கையை விடுத்தார் கணபதி கனகராஜ்
எதிர்க்கட்சியில் இருப்பதால் எதையும் பேசி அரசியல் நடத்தலாம் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியல் முகவரியைப் பெற்றுக் கொடுத்தது யார்...
நாடாளுமன்றின் பதவி காலம் நீடிக்கப்படுமா? அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவி காலத்தையும், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும். அதற்கான யோசனை...
ஜேவிபி ஆட்சியில் 25 அமைச்சர்கள்தான் – திட்டத்தை வெளியிட்டார் அநுர
மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தின் கீழ் கல்வி, சுகாதாரம்,...
சுதந்திர தினத்தன்று ரஞ்சன் பொதுமன்னிப்பில் விடுதலை?
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியை தொலைபேசி வழியாக நேற்று தொடர்புகொண்ட...
மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றது என அறியமுடிகின்றது.
இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன எனவும், பங்காளிக்கட்சிகளுடனும்...
நாட்டில் 5ஆவது கொரோனா அலை உருவாகும் அபாயம்!
ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
நீண்ட வார இறுதியில் பொது ஒன்றுகூடல்களால் அடுத்த இரு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும்...
‘அரசின் காலைவார நாம் தயாரில்லை’ – சுதந்திரக்கட்சி அறிவிப்பு
" அரசின் காலை வாருவதற்கும், பயணத்தை தடுப்பதற்கும் நாம் தயாரில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
‘ வழங்கிய உறுதிமொழிகளை அடுத்த மூன்றாண்டுகளில் நிச்சயம் நிறைவேற்றுவேன்’ – ஜனாதிபதி
"ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்தையும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவேன்." - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்...
‘கௌரவமாக வெளியேறுங்கள்’ – சுதந்திரக்கட்சிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தார் நாமல்
" அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கௌரவமான முறையில் வெளியேறவேண்டும். " - என்று அமைச்சல் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசில்...
சர்வஜன வாக்கெடுப்பு வேண்டாம் உடன் தேர்தலுக்கு செல்லுங்கள்!
" இந்த அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவி காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே...












