‘கொரோனா பரவல்’ – சிவப்பு அபாய வலயத்துக்குள் இலங்கை
“ நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையானது இன்னும் அதி அபாய சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே இருக்கின்றது.” - என்று இலங்கை மருத்துவ சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
இது...
ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 13வரை நீடிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்மீது 06 ஆம் திகதி சபையில் விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 06ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை...
செப் .14 வரை ஊரடங்கு தொடருமா? நாளை இறுதி முடிவு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளைய தினமே தீர்மானம் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
மொட்டு கூட்டணியில் நீடிக்க சு.க. தீர்மானம்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 02 ஆம் திகதி (நாளை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இம்முறை பிரதான நிகழ்வுகள் எவுதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இரத்த தானம்...
4,200 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை கொரோனா – 32 பேர் பலி!
நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 200 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் 32 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், கர்ப்பிணி...
கொரோனாவால் 30 வயதுக்கு குறைவான ஐவர் நேற்று பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 216 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
115 ஆண்களும், 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று...
8 ஆயிரத்து 166 பேரின் உயிரை பலியெடுத்த 3ஆவது அலை!
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது அலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்...
பெருந்தோட்டப்பகுதிகளில் நிலைமை மோசம்! மக்களே அவதானம்!!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், பெரும்பாலான தோட்டங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் லயன்களுக்குள் நடமாடுகின்றனர். அணியும் சிலரும் அதனை முறையாக அணிவதில்லை.
நாட்டில் தனிமைப்படுத்தல்...
3 நாட்களுக்குள் 13,671 பேருக்கு கொரோனா – 635 பேர் பலி!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மூன்று நாட்களுக்குள் 635 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 25 முதல் 27 வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன.
25 ஆம் திகதி 209 பேரும், 26 ஆம் திகதி 214...