நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திம்புள்ள - பத்தன, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ்...
‘கொரோனா’ ஊழித்தாண்டவம்! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த...
‘கொரோனா’ மேலும் ஏழு பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116...
‘முடியாது – கிடைக்காது – நடக்காது என்பதே உங்கள் அரசியல்’ – திகாவுக்கு ஜீவன் பதிலடி
" சம்பள உயர்வு கிடைக்காது, பல்கலைக்கழகம் வராது, எதுவுமே நடக்காது என குறைகைள மட்டுமே கூறிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில், நிச்சயம் நடக்கும் எனக்கூறி அதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே...
கொழும்பில் 10 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்! 3 பிரிவுகள் நாளை விடுவிப்பு!!
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த பகுதியில் நாளை (30) காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில்...
கொரோனா – மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று 487 பேருக்கு வைரஸ் தொற்று!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - 02 ஐ சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு - 08 ஐ சேர்ந்த 96 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி...
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் – ஜீவன் உறுதி!
நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நால்வருக்கு கொரோனா!
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை (28.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை சுகாதார பாதுகாப்பு...
‘கொரோனா’ – மேலும் 8 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், நான்கு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின்...
‘தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க சபையில் மனோ முன்வைத்துள்ள திட்டம்’
பெருந்தோட்டங்களின் நிர்வாகத்தின்கீழுள்ள நிலங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தேயிலை ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...