‘உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்’
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளும், புலமைப் பரிசில் பரீட்சையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...
மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 190 பேருக்கு கொரோனா!
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை...
சீதுவ பொலிஸ் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு...
‘தோட்டப்பகுதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்’ – சபையின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார் எம்.பி.
" நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தோட்டப்பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான சுகாதார ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்."...
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்
நீர்க்கொழும்பு,ஜா-எல, கந்தான பகுதிகளுக்கும் ஊரடங்கு!
மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 124 பேருக்கு கொரோனா!
மினுவாங்கொட கொத்தணி பரவல் - மேலும் 124 பேருக்கு கொரோனா!
திவுலப்பிட்டிய ஊழியர்களில் மேலும் 139 பேருக்கு கொவிட் தொற்று
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 139 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அவர்களுடன் இன்றுமட்டும் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 708 பேருக்கு...
மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 246 பேருக்கு கொரோனா!
மினுவாங்கொட கொத்தணி பரவல் - மேலும் 246 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று!
3 பகுதிகளில் ஊடரங்கு தொடரும் – உத்தரவைமீறிய 52 பேர் கைது!
3 பகுதிகளில் ஊடரங்கு தொடரும் - உத்தரவைமீறிய 52 பேர் கைது!



