உயர்தர – புலமைப் பரிசில் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்புக்கள்

0
இம்முறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகள் திகதிகளில் எவ்வித மாற்றங்களையும் இதுவரை செய்யவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித்...

வெயாங்கொடை பகுதியிலும் பொலிஸ் ஊரடங்கு

0
கம்பஹா மாவட்டத்திலுள்ள, வெயாங்கொடை பொலிஸ் பிரிவிலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன்...

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று!

0
திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று!

கம்பஹாவில் பெண்ணொருவருக்கு கொரோனா – 55 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

0
கம்பஹாவில் பெண்ணொருவருக்கு கொரோனா - 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

’20’ இற்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு!

0
'20' இற்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு!

அட்டன், டயகம வீதியை விஸ்தரிக்க உடனடி நடவடிக்கை

0
அட்டன் - டயகம வீதியில் இன்று காலை பேருந்து விபத்தொன்று நிகழ்ந்ததில் 52 பேர் காயமடைந்தனர். குறித்த வீதி விஸ்தரிக்கப்படாமையினால் இந்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். எனினும்,...

போடைஸ் பகுதியில் பஸ் விபத்து – 49 பேருக்கு காயம்!

0
டயகமவில் பஸ் விபத்து - 49 பேருக்கு காயம்!

எலிக் காய்ச்சல் எச்சரிக்கை : இரத்தினபுரியில் அதிகமானோர் பாதிப்பு

0
இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார். அத்துடன், இதுவரை 6096...

’20’ ஆல் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்!

0
'20' ஆல் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்!

கொழும்பு – நுவரெலியா பஸ்களில் அரங்கேறும் ‘பயங்கரம்’ – பயணிகளே அவதானம்!!

0
கொழும்பு - நுவரெலியா பஸ்களில் அரங்கேறும் 'பயங்கரம்' - பயணிகளே அவதானம்!!

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

0
  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள்...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...