திடீரென வந்த பேய் வெள்ளம்: 30 இற்கு மேற்பட்டோர் பலி: 400 பேர் மாயம்!

0
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்றுச் சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்...

செப்.9 இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை...

மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!

0
"மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை" என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது ." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா....

மொனராகலையில் கோர விபத்து: ஐவர் பலி! மூவர் காயம்

0
மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளவாய - மொனராகலை வீதியின் கும்புக்னை 'களு பாலத்திற்கு' அருகில், வெள்ளவாயவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று,...

விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்: செப். 9 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு

0
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே...

2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி? ரணில் எச்சரிக்கை

0
"கடன்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டு வரையே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2028 இல் இருந்து நாம் கடன்களை மீளச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும்...

கடும் வெப்பம்: பட்டம் விடும்போது அதிக விபத்துகள்! சிறார் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருப்போம்

0
தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பள்ளி விடுமுறைகள் காரணமாக, பட்டம் விடுவது இப்போதெல்லாம் குழந்தைகளிடையே ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதன் விளைவாக, இது தொடர்பான விபத்துகளும் அடிக்கடி பதிவாகி வருகின்றன. லேடி...

ஈரான்மீதான பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டம்

0
ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த முட்டுக்கட்டைக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம்...

ஆபத்தின்றி மாற்றம் நிகழாது; மக்களுக்காக சவாலை ஏற்பேன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை – ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!

0
"நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால்...

24 லட்சம் சிறுமிகளின் கல்வி உரிமை பறிப்பு: ஆப்கானிஸ்தானில் கொடூரம்

0
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, சுமார் 24 இலட்சம் ஆப்கான் சிறுமிகள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தொடர முடியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் கல்வி,...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...