ஈரானின் அணு உலைகளை குறிவைக்கும் இஸ்ரேல்! போர் பதற்றம் உக்கிரம்!!
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானின் அணுஉலைகளை தாக்குதவதற்கு ஈரான் தயாராகிவருகின்றது என தகவல் வெளியான...
மலையகத் தமிழர்களுக்கு அனுதாபம் வேண்டாம் நியாயம்தான் வேண்டும்!
"ஜனாதிபதி அநுர சகோதரரே, தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மலையகத் தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் இனிமேல் இந்த நாட்டில் அனுதாபம் வேண்டாம். எமக்கு நியாயம்தான் வேண்டும்."
- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,...
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இடைநிறுத்தம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது 5 ஆண்டு...
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9A சித்தி
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
32 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
13,306 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 13,309 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 2.12 வீதமானோர் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
75.72...
அரசியலுக்கு விடைகொடுக்க சில முன்னாள் எம்.பிக்கள் திட்டம்
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு தமது மாவட்டத்தில் அதிகம் என்பதால், போட்டியிட்டாலும் தோல்வி ஏற்படும் எனக் கருதும்...
நுவரெலியாவில் ஆட்டோ – லொறி விபத்து: இளைஞன் பலி!
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் (25) புதன்கிழமை மாலை ஆட்டோவும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில்...
நவம்பர் 14 பொதுத்தேர்தல்!
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான...
24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர் நியமனம்!
இலங்கையின் பிரதம அமைச்சராக கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர்...
3 லட்சத்து 300 வாக்குகள் நிராகரிப்பு
2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மூன்று லட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் ஒரு...