பிரான்ஸ் ஜனாதிபதி நாளை இலங்கை வருகை – வரலாற்றில் நிகழவுள்ள முக்கிய மாற்றம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு...
13 குறித்து தமிழ் எம்.பிக்களுடன் மட்டும் பேசுவது போதுமானதல்ல – ஜனாதிபதி
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது...
சர்வக்கட்சி மாநாடு அரசியல் ஏமாற்று வித்தையெனில் ஐ.ம.ச. வெளியேறும் – சஜித் அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாடானது, அரசியல் ஏமாற்று வித்தையெனில் அதிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி வெளியேறும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம்...
காணி உரிமை பற்றி சமூக அமைப்புகள் பேசும்போது மலையக எம்.பிக்கள் கொதிப்படைவது ஏன்?
"மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றது தனியே அவர்களின் தொழிற்சங்க உறுப்பினர்களின் வாக்குகளினால் மட்டுமல்ல என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரியதே. மலையக தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என தொழிற்சங்கங்களுக்கு...
ஜனாதிபதி தேர்தலை நடத்த தயாராகும் ரணில் – நிதி ஒதுக்கம் குறித்தும் அறிக்கை கோரல்!
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தொடர்பில் மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல்...
‘அதிகாரப் பகிர்வு’ குறித்த ஜனாதிபதியின் முயற்சிக்கு இந்திய பிரதமர் ஆதரவு!
நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் பிரதமர் மோடி தெரிவித்தார்...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி பேச்சு!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்தினார்.
டில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார...
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தி – இன்று இந்தியா பயணம்
நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இன்றுடன் (20) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு எந்தவித விழாக்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு...
காணி உரிமையே மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு!
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும். அந்த இலக்கை விரைவில் அடைந்துவிட முடியாது. அனைத்து மக்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுப்பது சாத்தியமற்றது. ஆனால் எமது மக்களுக்க காணி உரிமையை வழங்க...
“பயந்து ஓடமாட்டேன் – நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார்” – கெஹலிய
எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர்...



