டயகம நகரில் மூன்றாவதாக உருவாகவுள்ள மதுபானசாலையின் பின்னணி என்ன?
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நுவரெலியா மாவட்டத்தில் மது வரி உரிமம் பெற்ற 234 மதுபானசாலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் நகரப்பிரதேசங்களை விட தோட்டப்பகுதிகளை அண்டியதாகவும்...
” தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை முன்வைக்க ஆணைக்குழு”
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் மனிதர்களே, ஓரிரு வீடுகளை அமைத்துக்கொடுப்பதால் அவர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. ஆயிரம் ரூபா என்ற அற்ப தொகையை வழங்கிவிட்டு, கம்பனிகள் கோடி கணக்கில் இலாபம்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு நிதி குழு அனுமதி!
உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (30) அனுமதி வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு இன்றையதினம்...
உள்ளக கடன்மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க எதிரணிகள் முடிவு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, விமல் வீரவன்ச...
“வைப்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்”
" ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை." - என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான...
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்ந்து ஒப்புதல் பெறுவதற்காகவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி...
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் புதன்கிழமை (28) அமைச்சரவை கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு இதன்போது அனுமதி...
” இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.நா. முழு ஒத்துழைப்பு”
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸின் பெரிஸ்...
காணாமற்போனோர் அலுவலக நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான...




