ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் ரணில் பக்கம் ‘பல்டி’!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கபோவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் துறப்பதாகவும் அவர் அறிவித்தார்.
"...
படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கம்பளை யுவதியின் சடலம் தோண்டியெடுப்பு
கம்பளை, வெளிகல்ல எல்பிட்டிய பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுவதியின் சடலம் இன்று முற்பகல் தோண்டியெடுக்கப்பட்டது.
கம்பளை நீதவான் முன்னிலையிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
கம்பளை, வெளிகல்ல எல்பிட்டியைச்...
மொட்டு கட்சியை அழிக்கவே முடியாதாம் – மீண்டெழும் பீனிக்ஸ் பறவையாம் அக்கட்சி!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. எம்மை அழிக்க முடியாது. அழித்தாலும் மீண்டெழுவோம். இதனை மே தின கூட்டத்தில் நிரூபித்தோம்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற...
” பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பொருளாதார பாதுகாப்புக்கு ஐ.எல்.ஓவின் பங்களிப்பு அவசியம்”
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ஐ.எல்.ஓ.) பங்களிப்பும் அவசியம். அதற்கான உரிய தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐ.எல்.ஓவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
அத்துடன், மலையகத் தமிழர்கள்...
” அரசியலிலிருந்து வெளியேறுவோம்” – மொட்டு கட்சி எச்சரிக்கை
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே நாட்டு மக்கள் ஆள்வதற்கான ஆணையை வழங்கினர். அதற்காக எமது கட்சியால் வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவாரானால் அரசியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்."
இவ்வாறு...
நுவரெலியா நகரை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றியமைக்க சிறப்பு குழு நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர்...
பதவி விலகுமாறு 4 ஆளுநர்களுக்கு அறிவித்தல் அனுப்பிவைப்பு! விரைவில் புதிய ஆளுநர்கள் நியமனம்!!
நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது என தெரியவருகின்றது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களுக்கே இவ்வாறு இராஜினாமா செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றதும்...
” நம்பி ஏமாந்தேன்” – உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய கோட்டா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளாராம்.
“ ஹா…வாருங்கள் சாகர, என்னை மறந்துவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்” எனக்கூறி சாகரவை வரவேற்றாராம்.
“ இனிய புத்தாண்டு...
” விரைவில் பதுளை வந்து மன்னிப்பு கோருவார் சஜித்” – வடிவேல் சுரேஷ்
" சஜித் பிரேமதாச விரைவில் பதுளை வருவதாக உறுதியளித்துள்ளார். அவ்வாறுவரும்போது அவர் மக்களிடம் மன்னிப்பு கோருவார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளை,...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு
அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச / பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும்
வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு...







