எரிபொருள் விலை அதிரடியாகக் குறைப்பு

0
நாட்டில் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவே இதற்கான...

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைகிறார் எஸ்.பி. திஸாநாயக்க?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவாரென தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், அடுத்து நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக்...

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நீதி கிட்டுமா?

0
வட்டவளை, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் 'போனஸ்' இன்னும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். 'போனஸ்' வழங்குவது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் எதுவும்...

பொலிஸ்மா அதிபருக்கு 3 மாதகால பதவி நீடிப்பு! தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதி…

0
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மூன்று மாதகாலம் பதவி நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் அடுத்த பொலிஸ்மா அதிபராக யாரை நியமிப்பது...

அடுத்த ஆட்சியில் பலமான பங்காளியாக இருப்போம் – மனோ அறிவிப்பு

0
அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம்....

நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – எதிரணிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!

0
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி...

” இலங்கை இனி வங்குரோத்து நாடு கிடையாது – IMF ஒப்பந்தம் சபையில் நாளை முன்வைப்பு”

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான...

பூனாகலையில் மண்சரிவு – 30 வீடுகள் பாதிப்பு! எழுவர் காயம்! 220 பேர் நிர்க்கதி!!

0
பண்டாரவளை, பூனாகலை கபரகலை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவால் நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன. 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த...

நிழல் உலக தாதாக்களான ஹரக்கட்டா, குடு சலிந்துவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

0
மடகஸ்காரிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை, 90 நாட்கள் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. நாட்டுக்கு...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!

0
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின்...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...