நாமலுக்கு மகுடம்சூட தயாராகிறது மொட்டு கட்சி – டலஸ் அணிக்கு வெட்டு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின்போதே இந்த மாற்றங்கள் வரவுள்ளன...
‘கோட்டாவுக்கு பாதுகாப்பை வழங்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை’
" முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும்.
இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவால், ஜனாதிபதிக்கு இன்று...
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு!
மண்ணெண்ணெய்யின் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...
அம்பேவெல வாவியில் 20 மரை சடலங்கள்! நடந்தது என்ன? (படங்கள்)
அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் பின்புலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர்...
‘கோட்டாவுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு வழங்கவும்’ – ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா...
புதிய அமைச்சரவை அடுத்தவாரம்! ஜீவனுக்கும் அமைச்சு பதவி!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில்...
ஆளுநர் நியமனத்தில் ஐ.தே.க. – மொட்டு கட்சிகளிடையே மோதல்!
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க,...
ரயில் மோதி குடும்பஸ்தர் பலி! ஹட்டனில் கோர விபத்து!!
ஹட்டன், மல்லியப்பு பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மஸ்கெலியா, சாமிமலை பகுதியைச் சேர்ந்த சிவனு கன்னியப்பன் (வயது - 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை...
மனோ, திகாவை மதிக்கின்றேன் – மலையக கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை! ஜீவன்
வடக்கு, கிழக்கிலுள்ள கட்சிகளை விடவும் மலையகத்தில் உள்ள கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை நிலவுகின்றது - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
மத்திய மாகாண ஆளுநராகிறார் நவீன் திஸாநாயக்க
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
குறித்த பதவியை ஏற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...












