பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!
அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய நாடாளுமன்றம் இன்று(16) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்குக் கூடுகின்றது.
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க...
ஜனாதிபதி கோட்டா நாளை விசேட அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
‘கோட்டா கோ ஹோம் போராட்டம்’ – 103 பேர் காயம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மை சம்பவங்களால் 103 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 55 பேர் கொழும்பு தேசிய...
கோ ஹோம் கோட்டா – கொழும்பில் மாபெரும் போராட்டம்! மலையக மக்களும் வீதிகளில்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
கொழும்பை மையப்படுத்தி பிரதான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலையகத்திலும் போராட்டங்கள்...
‘ஓரணியில் திரள்வோம் – கோட்டை அரசை விரட்டுவோம்’ – திகா அழைப்பு!
" நாட்டின் நல்எதிர்காலம் கருதி நாளை 9ஆம் திகதி அனைவரும் ஓரணி சேர்வோம். மக்களை வதைக்கும் சக்திகளுக்கு ஒற்றுமையால் தக்க பாடம் புகட்டுவோம்."
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
ஜுலை 9 போராட்டத்துக்கு முழு ஆதரவு – ஜே.வி.பி. அறிவிப்பு!
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்."
இவ்வாறு ஜே.வி.பியின்...
’19’ ஐ விடவும் 22 சிறந்தது! சபையில் நற்சான்றிதழ் வழங்கினார் நீதி அமைச்சர்
அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06)...
’22’ இற்காக அமைச்சு பதவியை விட்டுக்கொடுக்க தயார்! நீதி அமைச்சர்!!
நாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
19 மைனஸாக...
சர்வக்கட்சி அரசை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து!
அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி சர்வ கட்சி அரசை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான்கு பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அஸ்கிரிய, மல்வத்து,...
நோர்வூட்டில் சினிமா பாணியில் தங்க நகைகள் கொள்ளை! நால்வர் கைது!!
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் நகர...













