அருகிலுள்ள பாடசாலைகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பாடு!
போக்குவரத்து பிரச்சினையை தவிர்த்துக்கொள்ளும் வகையில், ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே இந்த ஏற்பாடு அமுலில் இருக்கும்...
50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு முடிவு!
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவது...
21 இல் இழுபறி தொடர்கிறது!
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இழுபறி நிலை நீடிக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை என அறியமுடிகின்றது.
எனினும், இவ்விடயம் தொடர்பில்...
ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு எம்.பியும் இராஜினாமா?
ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் இரு வாரங்களுக்கு பின்னர் அவர் பதவி விலகும் முடிவை அறிவிப்பாரென அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில்...
ராஜபக்சக்களுக்கு தலையிடியாக மாறியுள்ள ’09’ ஆம் திகதி!
ராஜபக்ச குடும்பத்துக்கு பொருந்தாத நாளாக '09' ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.
குறிப்பாக '09' ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது என...
அரசியல் பயணம் தொடரும் – பஸில் அதிரடி!
" எனது அரசியல் பயணம் தடைபடாது. அது திட்டமிட்ட வகையில் தொடரும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
சஜித்துக்கு தலையிடி! சம்பிக்க தனிவழி!!
Update-
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
.........
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,...
’21’ இற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு! அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்றிரவு இடம்பெறவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த கையோடு இக்கூட்டம் இடம்பெறும் என தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இதன்போது...
‘பிரதமரை பதவி நீக்க ஜனாதிபதிக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்’
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு - தனது இஷடத்துக்கேற்ப பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்காமல் இருப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கான 21 ஆவது...
’21’ ஐ வைத்து ரணிலுக்கு பொறி வைக்கிறது மொட்டு கட்சி
'21' ஊடாக பிரதமருக்கு கடிவாளம் போட முற்படுகிறது மொட்டு கட்சி!
'பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம்' ஜனாதிபதி வசம் இருக்க வேண்டுமென வலியுறுத்து
2023 பெப்ரவரியில் நாடாளுமன்றம் கலைப்பு?
பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின்...











