ஆயிரமே இல்லை! இப்போது 1700?
இலங்கையில் தோட்டத்தொழிலாளர்கள் காலூன்றி 200 வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம். அவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை முக்கியமாக குறிப்பிட முடியும்.
முன்னாள்...
2024 புதிய பாடசாலை தவணை மற்றும் விடுமுறை நாட்களுக்கான அட்டவணை வெளியானது
2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை மற்றும் விடுமுறை நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ராதாவின் இளைஞர் அணி தலைவர் சஜித்துடன் சங்கமம்! அமைப்பாளர் பதவியும் வழங்கிவைப்பு!!
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி குறித்த நியமனம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான...
மூன்றாம் தவணை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு…!
தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டு மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இதற்கமைய, டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி...
ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தின நிகழ்வு நுவரெலியாவில் நாளை
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்ரி பீடம் ஆகியவற்றின் ஸ்தாபகரும் , காயத்ரி சித்தருமான ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தினம் குரு ஜெயந்தி வைபவம் நாளை 26...
கப்பல் சேவையின் ஆரம்பம் இந்திய – இலங்கை இராஜதந்திர மற்றும் பொருளாதரா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம்
இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் அருகிலிருக்கும் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 2023 ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கப்பல் சேவையை இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...
நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி போராட்டம்
இலங்கையில் நீதித்துறை மீது அரச நிர்வாகத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கடிகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு நீதியும் - பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக்...
மகாநாயக்க தேரர் போல் நடித்து நுவரெலியாவில் பண மோசடி செய்தவருக்கு மறியல்!
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி,
மகாநாயக்க தேரரைப்போல் பேசி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக, போலியான தகவல்களை வழங்கிய நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா...
” தெற்காசிய தொழிற்சங்கங்கள் ஒருமித்த நோக்கோடு புத்தாக செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” – ஜீவன் அழைப்பு
தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த நோக்கோடு புத்தாக செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான...
இலங்கையில் சினோபெக் நிறுவனத்திற்கு மேலும் 50 எரிபொருள் நிலையங்கள்
சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கையில் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை...




