நிகழ்நிலை காப்பு சட்டமூலம் யாரை குறிவைக்கிறது?
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஜனவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று...
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா செங்கடலுக்கு இலங்கை கப்பல்?
இஸ்ரேல், காஸா மோதல்கள் மத்திய கிழக்கு அரசியலில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் நெருக்கடியை திணித்திருக்கிறது. நான்கு மாதங்களாகியும் வெற்றி, தோல்விகள் நிச்சயிக்கப்படாமல் தொடரும் யுத்தம் இது.
இதனால், பல கோணங்களில் பலரையும் பாதிக்கிறது. இராணுவ,...
தொழிற்சங்க தலைவர் அமரர் அருள்சாமியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று…!
மலையக மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த ஒரு புரட்சியாளர் அமரர் அருள்சாமி அவர்கள். தனது இறுதி நாட்கள் வரை மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் ஆவார். இன்று (06/01/2024)...
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 2024 – முதலில் எந்த தேர்தல்? மலையக கட்சிகளுக்கு வலை!
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
பிரதான...
ஆயிரமே இல்லை! இப்போது 1700?
இலங்கையில் தோட்டத்தொழிலாளர்கள் காலூன்றி 200 வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம். அவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை முக்கியமாக குறிப்பிட முடியும்.
முன்னாள்...
2024 புதிய பாடசாலை தவணை மற்றும் விடுமுறை நாட்களுக்கான அட்டவணை வெளியானது
2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை மற்றும் விடுமுறை நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ராதாவின் இளைஞர் அணி தலைவர் சஜித்துடன் சங்கமம்! அமைப்பாளர் பதவியும் வழங்கிவைப்பு!!
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி குறித்த நியமனம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான...
மூன்றாம் தவணை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு…!
தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டு மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இதற்கமைய, டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி...
ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தின நிகழ்வு நுவரெலியாவில் நாளை
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்ரி பீடம் ஆகியவற்றின் ஸ்தாபகரும் , காயத்ரி சித்தருமான ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தினம் குரு ஜெயந்தி வைபவம் நாளை 26...
கப்பல் சேவையின் ஆரம்பம் இந்திய – இலங்கை இராஜதந்திர மற்றும் பொருளாதரா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம்
இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் அருகிலிருக்கும் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 2023 ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கப்பல் சேவையை இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...






