டொலருக்கு நிகரான ரூபாவின் நாணய மாற்று விகிதம்
இன்று ( 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.2616 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.9299 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அஸ்வெசும” நலன்புரித் திட்டதிற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு அவசியம் -சாகல ரத்நாயக்க
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என...
தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் நான்கு மாத சிசு வைத்தியசாலையில் உயிரிழப்பு
தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்ததாக கூறப்பட்ட நான்கு மாதங்களேயான பெண் சிசு, நேற்று (16) உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ....
அமைச்சு பதவி இல்லாவிட்டாலும் மொட்டு கட்சியின் அரசியல் பயணம் தொடரும்
" அமைச்சு பதவிகள் இல்லாவிட்டாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணம் தொடரும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,...
“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்திற்கு சுமார் 206 பில்லியன் ரூபா ஒதுக்கத் திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக "அஸ்வெசும" நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்...
தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் பதவி: மீள் நியமனம் செய்யப்படுமா?
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி அறிக்கையின்படி, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) என அங்கீகரிக்கப்பட்ட ஒரு...
முத்துராஜாவுக்கு தாய்லாந்தில் சிகிச்சைகள் ஆரம்பம்
இலங்கையிலிருந்து மீண்டும் தாய்லந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேட ரஷ்ய விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் அதன் தாய் நாட்டிற்கு கொண்டு...
“அஸ்வெசும திட்டத்தை குழப்பி நாட்டை முடக்க சதி”
" சரியான முறையில் முகாமைத்துவச் செயற்பாடுகளை சீர்படுத்துவதற்காகவே வங்கிகள் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன. அதனால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. " - என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குறித்து இன்று வெளியான அறிவிப்பு..
நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளை தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தேசிய பௌதீக திட்டமிடலுக்கு அமைவான...
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர்...



