தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் பதவி: மீள் நியமனம் செய்யப்படுமா?
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி அறிக்கையின்படி, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) என அங்கீகரிக்கப்பட்ட ஒரு...
முத்துராஜாவுக்கு தாய்லாந்தில் சிகிச்சைகள் ஆரம்பம்
இலங்கையிலிருந்து மீண்டும் தாய்லந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேட ரஷ்ய விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் அதன் தாய் நாட்டிற்கு கொண்டு...
“அஸ்வெசும திட்டத்தை குழப்பி நாட்டை முடக்க சதி”
" சரியான முறையில் முகாமைத்துவச் செயற்பாடுகளை சீர்படுத்துவதற்காகவே வங்கிகள் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன. அதனால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. " - என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குறித்து இன்று வெளியான அறிவிப்பு..
நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளை தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தேசிய பௌதீக திட்டமிடலுக்கு அமைவான...
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர்...
காஷ்மீரின் இளம் பாடகர் அயான் சஜாத்தின் நாட் ஜானே ஜனன் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுஃப்வாரா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அயான் சஜாத். அவரது முதல் காஷ்மீரி பாடலை நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள நிலையில், தற்போது அவர்...
இலங்கையில் பெரிய துறைமுக வளாகத்தை கட்டும் சீனா! இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்?
கடந்த ஆண்டு இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையானது பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதோடு, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. ஆனால்...
இலங்கையர் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 மார்ச் மாதத்தில் 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப்...
சட்டப்போர் தொடுக்கப்படும் – சஜித் எச்சரிக்கை
புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக சட்டப்போர் தொடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
இது தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
" புதிய பயங்கரவாத...
கென்யா சந்தையில் சீனர்கள் ஊடுருவியதைக் கண்டித்து நைரோபியில் வர்த்தகர்கள் போராட்டம்
கென்யாவின் தலைநகரான நைரோபியின் மத்திய வணிக மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் போராட்டங்களை நடத்தியதாக கென்யாவை தளமாகக் கொண்ட தி ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கென்ய சந்தையில் சீன வணிகர்கள் ஊடுருவியதைக் கண்டித்து வணிகர்கள்...




