தங்க விலையில் வீழ்ச்சி
இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.
தங்க அவுன்ஸ் ரூ. 675,341.00
24 காரட் 1 கிராம் ரூ. 23,830.00
24 காரட்...
உலக வங்கியின் உதவித் திட்டங்கள் குறித்து ஆராய்வு
"முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் - உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்" தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம்...
அதிவிசேட அறிவிப்பு வெளியானது
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்தில் இந்த விசேட அறிவிப்பு இன்று (29) விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாட்டுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள்...
மின் கட்டண உயர்வு குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு பெற தீர்மானம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டினை பெறுவதற்கு ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தேசிய சபையில் அறிவித்தது.
அதன்படி இன்று (25) இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு...
வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு
குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மே 16 ஆம்...
எனது கணவரை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை தரவேண்டும்
எனது கணவரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலியகொடவை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும், அநீதி இழைக்கப்பட்ட எனக்கும் என்போன்றவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியான சந்தியா எக்னெலியகொட தெரிவித்தார்.
ஊடகவியலளர்...
வடக்கிலிருந்து 17,555 மாணவர்கள் A/L பரீட்சைக்கு தோற்றம்!
வட மாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 555 பரீட்சாத்திகள் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்று வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை கல்வி கட்டமைப்பில் உயரிய பரிசாக கருதப்படும்...
மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்
நெலும் பொகுணவிற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலும் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை...
17 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்!
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.
இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப....
அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் இம்முறை சுதந்திர தினம்….
அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
"நமோ நமோ மாதா - நூற்றாண்டுக்கு ஒரு படி" என்ற தொனிப்பொருளில்...












