இலங்கையில் பெரிய துறைமுக வளாகத்தை கட்டும் சீனா! இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்?

0
கடந்த ஆண்டு இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையானது பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதோடு, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. ஆனால்...

இலங்கையர் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு

0
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 மார்ச் மாதத்தில் 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப்...

சட்டப்போர் தொடுக்கப்படும் – சஜித் எச்சரிக்கை

0
புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக சட்டப்போர் தொடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். இது தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு, " புதிய பயங்கரவாத...

கென்யா சந்தையில் சீனர்கள் ஊடுருவியதைக் கண்டித்து நைரோபியில் வர்த்தகர்கள் போராட்டம்

0
கென்யாவின் தலைநகரான நைரோபியின் மத்திய வணிக மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் போராட்டங்களை நடத்தியதாக கென்யாவை தளமாகக் கொண்ட தி ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கென்ய சந்தையில் சீன வணிகர்கள் ஊடுருவியதைக் கண்டித்து வணிகர்கள்...

டெல்லியில் தேநீரை சுவைத்த ஜெர்மன் அதிபர் “இந்தியாவின் உண்மையான சுவை” என புகழாரம்

0
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், தில்லியில் உள்ள தெருமுனையில் ஞாயிற்றுக்கிழமை தேநீர் அருந்தி மகிழ்ந்தார். இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம், சாணக்யபுரியில் உள்ள தங்களுக்குப் பிடித்த...

பாகிஸ்தானின் மத்திய வருவாய் வாரியம் PKR 240 பில்லியன் பற்றாக்குறையைக் காட்டுகிறது

0
பாகிஸ்தானின் மத்திய வருவாய் வாரியம் (FBR) நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் PKR 4,493 பில்லியனை, ஜூலை-பிப்ரவரிக்கு (2022-23) ஒதுக்கப்பட்ட இலக்கான PKR 4,733 பில்லியனுக்கு எதிராக தற்காலிகமாக (பாகிஸ்தான் ரூபாய்)...

பாகிஸ்தானில் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியில் 32 சதவீதம் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

0
பாகிஸ்தானில், ஜனவரி 2023 உடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் 32 சதவீதம் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செய்தித்தாள், தி நேஷன் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தீவிரவாத தாக்குதல்கள்...

டாக்டர் சீதா அரம்பேபொலவுக்கு ஜனாதிபதியிடமிருந்து புதிய பணிப்புரை !

0
மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சிக்கு பொருத்தமான அரசு மருத்துவமனைகளை பரிந்துரைக்க குடியரசுத் தலைவர் குழுவொன்றை அமைக்க வேண்டும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU), டொக்டர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை, லைசியம்...

அனைத்திலும் மகளீருக்கு சம உரிமை வழங்க வேண்டும் – சஞ்சய்

0
வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்க வேண்டும். என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். மகளீர் தின வாழ்த்து...

ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த நாவிதன்வெளி மக்கள்

0
தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...