ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கை வருகை: 5 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து!
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின்...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் – ஜனாதிபதி உறுதி
“ பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் நேற்று...
தியத்தலாவை விபத்து: இருவர் கைது – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட எழுவர் பலி
2024 பொக்ஸ்ஹில் கார்பந்தயம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கை செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த காரொன்று...
தியத்தலாவை விபத்தில் எழுவர் பலி: 21 பேர் காயம்!
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
......
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்தில்...
சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வேண்டும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உண்மையாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
ரூ. 1700 ஐ உடன் வழங்கு: பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதொகாவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்...
ரூ. 1700 ஐ வழங்கு! கொழும்பில் நாளை போராட்டம்: நுவரெலியா, பதுளையிலும் தொழிற்சங்க சமரை முன்னெடுக்க திட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நாளை வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் இப்போராட்டம்...
இடுகாட்டை ஆக்கிரமிக்க இடமளியோம்: மயான பூமியில் திரண்டு ஹரிங்டன் தோட்ட மக்கள் போராட்டம்
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் தோட்ட மக்கள், மயானத்தில் குவிந்து இன்று (17) காலை கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொட்டக்கலை நகரில் இருந்து சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திலேயே...
இரு நாட்களில் விபத்துகளில் 23 பேர் பலி!
புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற 20 வாகன விபத்துகளில் 23 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 134 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஏப்ரல் 12 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாத்திரம்...
புசல்லாவை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பெண்ணொருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இருந்து...













