பேருந்து சாரதிக்கும், நடத்துனருக்கும் கொவிட் தொற்று !

0
பேருந்து சாரதிக்கும், நடத்துனருக்கும் கொவிட் தொற்று ! தலைநகரில் பொதுப் போக்குவரத்துக்களைத் தவிர்க்குமாறு ஆலோசனை! கொழும்பு - மத்துகம சொகுசு பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி, அதன் நடத்துனர், பேருந்தின் உரிமையாளர் ஆகிய மூவரும்...

மேலும் 113 பேருக்கு கொவிட் தொற்று

0
இன்று மேலும் 113 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐவர் அடங்குகின்றனர். ஏனைய 105 பேரும்குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் என இராணுவத்...

ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர் வரவில்லை : மூலத்தைத் தேடுவதிலும் சிக்கல்கள் : இராணுவத் தளபதி

0
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்ததாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி லெடினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு...

மோட்டர் வாகனத் திணைக்கள நாரஹேன்பிட்டி, வெஹஹெர அலுவலகங்களுக்கு பூட்டு

0
மோட்டர் வாகனத் திணைக்களத்தின் நாரா`னன்பிட்டி, வெஹஹெர அலுவலகங்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 701...

திவுலப்பிட்டியவில் 31 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் தனிமைப்படுத்தலில்

0
கொரோனா தொற்று ஏற்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த 16 மகள் கல்வி பயிலும் வகுப்பு மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த மாணவிகளின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலுக்கு...

எலிக் காய்ச்சல் எச்சரிக்கை : இரத்தினபுரியில் அதிகமானோர் பாதிப்பு

0
இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார். அத்துடன், இதுவரை 6096...

பாதுகாப்பு அமைச்சுக்கு 17,400 கோடி : அமைச்சர் யார்? கேள்வியெழுப்புகிறார் அநுரகுமார

0
இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 68 அமைச்சுக்கள் இருக்கின்ற போதிலும், அரச பாதுகாப்பு அமைச்சர்...

யாழ் கோட்டை இந்திய வம்சாவளி மக்களின் துயரச் சின்னமா?

0
கூலிகளாக இங்கே அழைத்துவரப்பட்ட அப்பாவி இந்தியத்தமிழர் அனுபவித்த துயரத்திற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இலங்கையில் அமையப்பெற்ற ஒரு கோட்டை சாட்சிப்பதிவாக உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில்...

சர்வதேசத்தின் மேற்பார்வையில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகிறார் விக்கி!

0
தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினரும்...

பேஸ்புக் களியாட்ட ஒன்றுகூடல் : களுத்துறையில் 20 பேர் கைது

0
பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு மில்லனிய பிரதேசத்தில் விடுதியொன்றில் போதைப் பொருட்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மில்லனிய குறுந்துவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிராந்திய...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...