ரஷ்யாவை பேச்சுக்கு அழைக்கிறது உக்ரேன்!
48 மணி நேரத்துக்குள் பேச்சுக்கு வருமாறு உக்ரேன், ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரேன் வெளிவிவகார...
வானியல் ஆராய்ச்சி:உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்
உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
லண்டன் பல்கலைக்கழக...
4 நிமிடங்களில் முடிவு கிடைக்கும் கொவிட் சோதனை கண்டுபிடிப்பு
பீ.சி.ஆர் ஆய்வுகூட சோதனை போன்ற துல்லியமானதும் நான்கு நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கக் கூடியதுமான புதிய கொரோனா சோதனை முறை ஒன்றை உருவாக்கி இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்–19 தொற்றுக்கான மிகத் துல்லியமான மற்றும்...
அதிவேகமாக பரவும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு
பிஏ.2. மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர் என கூறப்பட்டது.
ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும்...
ஜோ பைடன் 3-ம் உலகப்போரின் அபாயத்தை உருவாக்குகிறார: டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி...
ஒமிக்ரோனுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடாது?
'ஒமிக்ரோன் வகையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும்' எனக் கணிப்பது ஆபத்தானது; மேலும் பல புதிய வகை கொரோனா தீநுண்மிகள் உருவாகும் நிலையே நிலவுவதாக' உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை...
திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்!
கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே...
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் எந்த நேரமும் துப்பாக்கியும் கையுமாக அலைகிற தலீபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகள் அந்த நாடுகளின் சொத்துகளை முடக்கி உள்ளனர். இதனால் அங்கு...
அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் – ஐ.நா.சபை கண்டனம்
பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம்...
கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் அபாயம்?
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறி, ‘சுனாமி’ அலை தாக்கியமை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
‘இங்கு இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும்’ என...