பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன்...
ஜோ பைடனுக்கு புற்று நோய்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
82 வயதான ஜோ பைடன் 2021 முதல் 2025வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புரோஸ்டேட் வகை...
காசாவில் கோரத் தாக்குதல்: 146 பேர் பலி!
காசாவில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள்...
இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயார்!
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம்...
மீண்டும் கொரோனா: சிங்கப்பூர், ஹாங்காங்கில் பாதிப்பு!
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குகிறது இந்தியா!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய துணை பட்ஜெட் மூலம் இந்திய நாணய...
இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
" இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா...
கிறீன்ஸ் கட்சி தலைவரானார் புரட்சிப் பெண்!
ஆஸ்திரேலியாவில் கிறீன்ஸ் கட்சி தலைவராக லாரிசா வாட்டர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெல்பேர்ண் தொகுதியில் களமிறங்கிய கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆடம் பேண்ட் அதிர்ச்சி தோல்வி...
காசாவில் பேரவலம்: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 84 பேர் பலி!
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் பலியாகியுள்ளனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு...
பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் துருக்கி!
பாகிஸ்தான் துருக்கியின் உண்மையான நண்பன் என்றும், அந்நாட்டுக்காக தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்துள்ள நிலையிலேயே...