காசாவில் 7 நாட்களுக்குள் போர் நிறுத்தம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
காங்கோ ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் -...
யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால் ஈரானுக்கு பல சலுகைகள்!
யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
மின்சார...
ஈரான் உச்ச தலைவர் நன்றியற்றவர்: ட்ரம்ப் விளாசல்!
" ஈரான் தலைவர் நன்றியற்றவர். அவரை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
" அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை...
கனடாவுடனான வர்த்தக உறவு நிறுத்தம்!
கனடாவுடனான வர்த்தகப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
' பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா.
வர்த்தகம் செய்வதற்கு...
ஈரான் உச்ச தலைவரை கொல்ல திட்டமிட்டிருந்தோம்: இஸ்ரேல்!
'' ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார்,'' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அந்நாட்டு டிவிக்கு அளித்த...
அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் மறுப்பு!
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா உடன் பேச்சு நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் ஈரான் உடன் பேச்சு நடைபெறும்...
அமெரிக்காவின் கன்னத்தில் அரைந்தது ஈரான்! உச்ச தலைவர் பெருமிதம்!
போரில் ஈரானின் இஸ்லாமிக் குடியரசுதான் வென்றது எனவும், அமெரிக்காவின் கன்னத்தில் நாம் அரை கொடுத்தோம் எனவும் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கொமேனி சூளுரைத்துள்ளார்.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி...
போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை!
“ இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட...
மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் மரண தண்டனை!
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, மேலும் மூன்று பேருக்கு ஈரான் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேலின், மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்ததாக, 700க்கும் மேற்பட்டோரை கடந்த சில நாட்களில் ஈரான் கைது செய்துள்ளது.
அமெரிக்க...
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொண்டது ஈரான்!
சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான சட்டமூலத்துக்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தை தொடர்ந்து அணுசக்தி முகமையுடனான...