பஸ்ஸில் தீ விபத்து: 73 பேர் பலி: ஆப்கானிஸ்தானில் சோகம்!
ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில்...
உக்ரைன்மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியாமீது வரி: அமெரிக்கா விளக்கம்!
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
" ரஷ்யா -...
ஆஸ்திரேலிய பிரதமர்மீது இஸ்ரேல் பிரதமர் அரசியல் போர் தொடுப்பு!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இஸ்ரேலைக் காட்டிக்கொடுத்துவிட்டார் எனவும், ஆஸ்திரேலிய யூத சமூகத்தை கைவிட்டுள்ளார் எனவும் இஸ்ரேல் பிரதமர் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் பலவீனமான அரசியல் வாதியெனவும், அவர் எப்படிபட்டவர் என்பதை வரலாறு நினைவுகூரும்...
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல: கூட்டாளிகள்!
சீனாவும், இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.
சீன வெளிவிவகார...
உக்ரைன் போர் குறித்து மோடி, புடின் ஆலோசனை!
உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் தொலைபேசியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் கடந்த 15-ம் திகதி...
உக்ரைன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: ட்ரம்ப் உறுதி!
உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கமைய ரஷ்ய...
நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது: ட்ரம்ப்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில்...
உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம்: ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்து!
உக்ரைன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க , பாதுகாப்பு உத்தரவாதங்களை கொண்டு இருக்க வேண்டும் என ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி...
சீன வெளிவிவகார அமைச்சர் இந்தியா விஜயம்!
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை இந்தியா விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சராகவும், சீன கம்யூனிஸ்ட்...
பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்: 300 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடை மழையால் 13 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித்...













