ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன: ட்ரம்ப் சாடல்
போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
"ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய...
போர் நிறுத்தத்தைமீறி தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு!
போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர், தங்கள் நாடு மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், பதிலடி தாக்குதல்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய பின்னர் எந்த தாக்குதலும்...
அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது
அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது
ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாதீர்!
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், " போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இரு...
போர் நிறுத்தம்!
இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அரச ஊடகமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு...
போர் நிறுத்தம் இல்லை: ஈரான்!
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு...
ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்: ட்ரம்ப் அறிவிப்பு!
ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்;ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு...
அமெரிக்க தளங்கள்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள்...
‘ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 போர் விமானங்களை தாக்கி அழித்தோம்’ – இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஆறு...
கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு!
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.92 டாலர் அல்லது...