வச்ச குறி மாறுமா? கடும் அதிருப்தியில் புதின்!
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாவில் மூண்டுள்ள மிகப்பெரிய போராக கருதப்படும் உக்ரைன் போரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் - ரஷ்யா...
துருக்கியின் முயற்சியால் போர் முடிவுக்கு வருமா?: ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெலாரஸ் நாட்டில் இதுவரை 3...
அஞ்சி காலில் விழ தயாரில்லை – உக்ரைன் ஜனாதிபதி சூளுரை
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதென அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்த...
நான் ஒளிந்து கொள்ளவில்லை, தலைநகரில் தான் இருக்கிறேன் – உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதல் 13 நாளாக நீடித்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுததி உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர்...
கச்சா எண்ணெய் வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம்- உலக நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது.
அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷியாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும்,...
உக்ரைனுக்கு உலக வங்கி நிதியுதவி
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
அங்குள்ள மக்களுக்காக ஊதியம், நலன்புரி மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
பிரித்தானியா, சுவிடன், டென்மார்க்,...
17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கிய ரஷ்யா
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது.
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால்...
4 நகரங்களில் போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை...
இரவிலும் குண்டு மழை பொழிகிறது ரஷ்யா – உக்ரைன்
குற்றச்சாட்டு!உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 12 ஆவது நாளாக...
போர் களத்தில் இணைந்த இதயங்கள்!
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே பயங்கர யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் உக்ரேன் படையில் கடமையாற்றிய இருவர் யுத்தகளத்திற்கு அருகில் Kyiv நகரில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து ள்ளனர்.
Valery, Lesya ஆகிய இருவரும்...