துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அதனை எதிர்க்கமாட்டேன்!
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால்கூட இனிமேல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" துமிந்த சில்வாவை ஜனாதிபதி...
அரச மாளிகையிலிருந்து இன்று வெளியேறுகிறார் மஹிந்த!
கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச வதிவிடத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (11) வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இவ்வாறு வெளியேறும் மஹிந்த ராஜபக்ச, தங்காலையிலுள்ள தனது கால்டன்...
இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்
நேபாளத்தின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை ராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத்...
மலையக அதிகார சபை மூடப்படாது: மனோவிடம் அரசு உறுதி!
“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரமைகள் ரத்து: அமுலுக்கு வந்தது சட்டம்!
“சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று மு.ப 11.30 மணி முதல் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெற்றதுடன், பி.ப 3.30...
30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்: நேபாள போராட்டக்குழுவின் நிபந்தனைகள் அறிவிப்பு!
நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து...
மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு என்ன?
" மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தலை இலங்கை நடத்த வேண்டுமென ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியா...
ஜெனிவாவில் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து: சபை முதல்வர் நன்றி தெரிவிப்பு!
" ஒரு நாட்டுக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக மனித உரிமை விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் அணுகுமுறையை அனுமதிக்க முடியாது." என்று சபை முதல்வரும்,
அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்...
மலையக அதிகார சபையில் கை வைக்க நினைப்பது பேரினவாத அரசியல் சிந்தனையின் உச்சம்!
" மலையக மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மௌனம் காத்துவருகின்றது. அத்துடன், நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி சபையை செயலிழக்க செய்யும் நோக்கில் அதனை அமைச்சின் கீழ் கொண்டுவர...