துப்பாக்கி வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே நேற்று இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த...
ஹட்டனில் காணி தினத்தையொட்டி மாபெரும் பேரணி.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஊடாக ஹட்டனில் சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு நிலமற்றோருக்கு நிலம் என்ற தலைப்பின் கீழ் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் உரிமையை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய...
வாக்காளர்களுக்கு கால அவகாசம்
வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது, தற்போது அதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும்...
படியில் இருந்து தவறி விழுந்து 11 மாத குழந்தை பலி!
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை...
விசா அபராத தொகை அதிகரிப்பு
விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க...
உருளைக்கிழங்கு கொள்கலனில் பெருந்தொகையான ஹெரோயின்
கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 கிலோ கிராம்...
23 அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தம்!
அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 11 திட்டங்கள் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக சுற்றாடல், இயற்கை...
” பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துகொடுப்பதில்லை” – ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்
பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்...
குருந்தூர் மலையில் களமிறங்கினார் கம்மன்பில
“வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைக் கூறுகின்றார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது. அதனைத் தெரிந்துகொள்வதற்காகவே நான் இன்று இங்கு (குருந்தூர்...
“இலங்கை அரசிற்கு ஒத்து ஊதும் ஐ நா”: தமிழர்கள் கவலை
ஐ நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை தொடர்பான தனது மீளாய்வை எதிர்வரும் புதன்கிழமை (21) நடத்தவுள்ள நிலையில், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பில் அரசு கூறும் பொய்யுரைகளை கடந்த முறை போன்று...