உருளைக்கிழங்கு கொள்கலனில் பெருந்தொகையான ஹெரோயின்
கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 கிலோ கிராம்...
23 அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தம்!
அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 11 திட்டங்கள் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக சுற்றாடல், இயற்கை...
” பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துகொடுப்பதில்லை” – ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்
பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்...
குருந்தூர் மலையில் களமிறங்கினார் கம்மன்பில
“வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைக் கூறுகின்றார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது. அதனைத் தெரிந்துகொள்வதற்காகவே நான் இன்று இங்கு (குருந்தூர்...
“இலங்கை அரசிற்கு ஒத்து ஊதும் ஐ நா”: தமிழர்கள் கவலை
ஐ நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை தொடர்பான தனது மீளாய்வை எதிர்வரும் புதன்கிழமை (21) நடத்தவுள்ள நிலையில், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பில் அரசு கூறும் பொய்யுரைகளை கடந்த முறை போன்று...
காலி மாவட்டத்தில் 200 ஸ்மாட் வகுப்பறைகள் ஸ்தாபிப்பு
காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் நவீன கணனி கூடங்கள் மற்றும் ஸ்மாட் திரைகளை நிறுவும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான இராஜதந்திர ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின்...
ராஜகுமாரி மரணம்- நேரடியாக பார்த்த சாட்சி நீதிமன்றில்
வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி...
மாணவியை கத்தியால் குத்திய மாணவன்
அனுராதபுரத்தில் பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவன் ஒருவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுராதபுரத்தில் கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில்...
வைத்தியரின் அலட்சியத்தால் பறிபோன யுவதியின் உயிர்!
கொழும்பு- ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவத்தில் கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் விளையாட்டு...
வயல் நிலத்திலிருந்து போராட்ட களத்திற்கு சென்ற விவசாயி மீண்டும் வயலுக்குத் திரும்பி தேசிய...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும்...