மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிக்க விசேட குழு நியமனம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர்...
பதுளையில் விபத்து – ஏழு வயது சிறுமி பலி
பதுளை, கஹட்டருப்பையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்
நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு செல்வதற்கு சிறப்பு ரயில்
மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கான மரக்கறிகளை ரயில் மூலம் கொண்டு செல்வது 23 வருடங்களின் பின்னர் நேற்று ஆரம்பமானது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்...
முட்டை விலை இன்று முதல் ரூபா .55
கொழும்பு மற்றும் கம்பஹாவில் 20 இடங்களில் இன்று முட்டைகள் தலா ரூ.55க்கு விற்கப்படும்.
முட்டை விலையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான அதிகரிப்பு காரணமாக முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர...
உள்ளாட்சி தேர்தலில் போராட்டக்காரர்கள் போட்டி
போராட்டக்காரர்கள், அடுத்த தேர்தலில் போட்டியிடுவார்கள். கொழும்பின் அதிகாரத்தை நிச்சயம் நாம் கைப்பற்றுவோம் - என்று போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி சூளுரைத்துள்ளார்.
அதாவது அடுத்த உள்ளாட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கு...
உள்ளாட்சி தேர்தல் – மீண்டும் உறுதிப்படுத்தியது தேர்தல் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன - என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு...
பசறை, மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலை குறித்து ‘கடிதம்’ அனுப்பினார் அரவிந்தகுமார்!
பசறைப்பகுதியில் அமைந்திருக்கும் மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலைக்கு தேவைப்படும் வைத்தியர்களை பெற்றுக்கொள்ளும்படி, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், ஊவா மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கடிதத்தில்,' கொக்காகலை, பட்டாவத்தை,...
வெள்ளக்காடானது அக்குறணை – ரூ. 300 கோடி இழப்பு!
பிங்கா-ஓயா பெருக்கெடுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்குறணை நகரில், வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் 300 கோடி ரூபாவைத் தாண்டுவதாக அக்குறணை பிரதேச செயலாளருக்கு வர்த்தக சமூகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு...
அமெரிக்காவில் பனிப்புயலால் தொடர்ந்தும் பெரும் பாதிப்பு
அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயோர்க் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.
கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்....
கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்!
அரசியலமைப்பு பேரவையூடாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதிகாரப்பகிர்வை அணுகுவரென்பதாலேயே, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்ததாகவும், கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்லவெனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம்...











