முட்டை விலை தொடர்பான அறிவிப்பு
சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 29ஆம்...
மத்திய மாகாணத்தில் போதையை ஒழிக்க 47 பொலிஸ் குழுக்கள் களத்தில்
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக 47 விஷேட பொலிஸ் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...
பொலிஸ் சேவையிலிருந்து செல்லதுரை ஓய்வு
பொலிஸ் சேவையில் 34 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இராகலை பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜண்ட் சமயன் செல்லதுரை (26) கடமையிலிருந்து ஓய்வு பெற்றார்.
1990ஆம் ஆண்டு கண்டி அஸ்கிரிய பொலிஸ் பயிற்சி கல்லூரியில், பொலிஸ்...
அரசியலமைப்பு பேரவை – சிவில் பிரதிநிதிகள் குறித்து வியாழன் முடிவு
அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம்...
மத்தள விமான நிலையத்தால் பாரிய இழப்பு
மத்தள சர்வதேச விமான நிலையம் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டமடைந்துள்ளது என கணக்காய்வு அலுவலகத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்தள சர்வதேச...
இன்றைய வானிலை
நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில்...
20 ஆயிரம் படைவிட்டோடிகளுக்கு பொதுமன்னிப்பு!
இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்த பொது மன்னிப்பு காலத்தின்போது இராணுவத்தை விட்டு வெளியேறிய சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மிக நீண்ட காலமாக விடுமுறையை அறிவிக்காமல்...
உள்ளாட்சி தேர்தலில் கூட்டு பயணம் – பச்சைக்கொடி காட்டினார் சம்பந்தன்
“தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கதைத்தமை வரவேற்கத்தக்க விடயம். இது மகிழ்ச்சியான செய்தி. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம். இதனைவிட...
குடும்பம் சகிதம் நாட்டைவிட்டு வெளியேறினார் கோட்டா!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இன்று காலை அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் செல்லும் கோட்டா குடும்பத்தார், அங்கிருந்து அமெரிக்கா செல்வார்கள் என தெரியவருகின்றது.
கோட்டாவின்...
வருட இறுதியில் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60...













