குடும்பம் சகிதம் நாட்டைவிட்டு வெளியேறினார் கோட்டா!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இன்று காலை அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் செல்லும் கோட்டா குடும்பத்தார், அங்கிருந்து அமெரிக்கா செல்வார்கள் என தெரியவருகின்றது.
கோட்டாவின்...
வருட இறுதியில் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60...
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
அதிக மழையுடனான வானிலை காரணமாக 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட...
மொனராகலை பிரதேச செயலகப் பிரிவில் உதவித் தொகையைப் பெறுவதில் முதியவர்களுக்கு சிக்கல்
மொனராகலை பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அதிகாலை இரண்டு மணியில் இருந்து வரிசையில் நிற்கும் அவர்களுக்கு மாலை வரை உரிய...
மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு
கொழும்பு மற்றும் பதுளைக்கு இடையிலான புகையிரத சேவைகளும், இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளும் வழமைபோல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய...
தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து...
இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 497 கொலைகள் இடம்பெற்றுள்ளன
இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 497 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அந்த கொலைகளில் 46 சதவீதமானவை...
” தினேஷ் ஷாப்டருக்கு ரூ. 2000 கோடிவரை இழப்பு – வீட்டை விற்கவும் விளம்பரம் செய்தாராம்”
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரை 70 பேரிடம் வாக்குமூலம்...
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், அவருக்கு 5 மில்லியன்...
உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆளுங்கட்சி முக்கியஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் 5...











