இலங்கையிலிருந்து முதன்முறையாக பனங்கள் ஏற்றுமதி – டொலர் வருமானமும் கிட்டியது!
இலங்கையிலிருந்து 25,000 பனைமரக் கள் அடங்கிய போத்தல்கள் கொள்கலன் ஒன்று பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் இருந்து பனை மரக்கள் போத்தல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும்...
‘வாழ்க்கை சுமை அதிகரிப்பு’ – ரூ. 20 ஆயிரம் கோடிக்கு நகை அடகு வைத்துள்ள மக்கள்
நிலவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக மாற்று வழிகள் எதுவும் இல்லாத நிலையில், இலங்கை மக்கள் ஒரு வருடத்திற்குள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தை...
இலங்கையர்களுக்காக e -visa சேவையை மீள ஆரம்பித்தது இந்தியா
இலங்கைப் பிரஜைகளுக்கான இ-விசா ( e -visa) சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஓய்வு, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மாநாடுகள் போன்ற இன்னும்பல தேவைகளுக்காக இந்தியாவுக்கு பயணிக்கவிரும்பும் இலங்கையர்களின் பயணத்தை இலகுவாக்கும் நோக்குடனேயே இந்தியாவால்...
‘வேலுகுமார்மீதான இடைக்கால தடை நீக்கம்’ – கூட்டாக கோரிக்கை முன்வைப்பு!
" தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும். அதற்கு துளியளவும் களங்கம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அது எமது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ‘மாளிகை சூழ்ச்சி’ – சஜித் கதறல்!
" உள்ளாட்சிசபைத் தேர்தல் விரைவில் வருகிறது. நாட்டை மீட்கக்கூடிய ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கி, எமது வெற்றி பயணத்தை மக்கள் ஆரம்பித்து வைக்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
‘மொட்டு கட்சியை ஆட்டம் காண வைக்க இன்னும் 10 எம்.பிக்களே தேவை’
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முதலாவது அரசியல் அஸ்திரம் உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது ஏவப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த...
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – தோட்டத் தொழிலாளி பலி!
நுவரெலியா, டொரிங்டன் தோட்ட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று(11) உயிரிழந்துள்ளார்
அக்கரபத்தனை, கல்மோதர பகுதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய...
‘சர்வக்கட்சி கூட்டம்’ – இ.தொ.கா, முற்போக்கு கூட்டணி பங்கேற்பு! கஜா அணி மட்டும் புறக்கணிப்பு!!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நாளைமறுதினம்...
‘நெருக்கடிக்கு தீர்வுகாண இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்’ – ஜனாதிபதி அழைப்பு!
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் மீண்டும் தெரிவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இதன்போதே தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
தவிசாளர் -...













