குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம்-மஹிந்த
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் ,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே...
பல கிசுகிசு தளங்கள் மீது இலங்கை கிரிக்கெட் சபை வழக்கு
SLC தலைவர் ஷம்மி சில்வாவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மூன்று நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பெண்களை வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்துச் சென்று யாருடைய பணத்தை அனுபவித்தார் ஷம்மி...
காலநிலை மாற்றம் – வாழைத் தோட்டங்களுக்கு சேதம்
பலத்த காற்றினால் முல்லைத்தீவு பிரதேசத்தில் குறைந்தது 40 விவசாயிகளின் வாழைத் தோட்டங்கள் நாசமாகியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கையை ஒட்டியுள்ள ‘மண்டூஸ்’ சூறாவளி, குறிப்பாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன்...
துபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலக நபரின் மூன்று சகாக்கள் கைது
துபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலக நபரின் மூன்று கூட்டாளிகள் நீர்கொழும்பு மற்றும் பன்னாலாவில் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோனாஹேனாவில் நடந்த சிறப்பு பணிக்குழு முகாம் பெற்ற உதவிக்குறிப்பின் அடிப்படையில்...
இன்றும் இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் காலை...
10 மாதங்களுக்குள் ரூ. 19 கோடிக்கு மேல் அடகுவைப்பு!
நாட்டிலுள்ள சுமார் 40 லட்சம் பேர் இவ்வருடத்தில் முதல் 10 மாத காலத்தில் 19, 300 கோடி ரூபாவுக்கு தமது தங்க ஆபரணங்களை பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அடகு வைத்துள்ளதாக ஆய்வொன்றில்...
பசறையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாகளைப் பகுதியில் துப்பாக்கியுடன் (shot gun) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, யூரி மாப்பாகளைப்...
‘தமிழ் எம்.பிக்கள்மீது அழுகிய தக்காளி வீச்சு தாக்குதல்’
வவுனியாவில் தமிழ் எம்.பிக்களின் பதாகை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஏ – 9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து...
பொலிஸ் மற்றும் LGBTQ சமூகத்தினரிடையே விசேட கலந்துரையாடல்
பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மற்றும் அமைச்சின் பிரதிநிதிகளுடன் LGBTQ சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் IGP ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை (9) பொலிஸ் தலைமையகத்தில்...
நவம்பர் மாதத்தில் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு!
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி நவம்பர் மாதத்தில் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களிடம்...











