தமிழக அரசின் நிவாரணம் – 31,350 கிலோ அரிசி மாயம்! நுவரெலியாவில் நடந்தது என்ன?
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் எதிர்நோக்கிய உணவு, மருந்து பற்றாக்குறையினை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசாங்கத்தினால் இலங்கைக்கு மூன்று கட்டங்களில் 903 கோடி ரூபாவுக்கும் அதிகமான அத்தியாவசிய உதவி பொருட்கள்...
தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய ‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவரான அமரர் வி.கே. வெள்ளையனின் 104ஆவது ஜனன தினம் இன்றாகும்
📷பெயர்- வி.கே. வெள்ளையன்.
📷தந்தை - காளிமுத்து.
📷தாய் - பேச்சியம்மாள்.
📷 பிறந்த திகதி - 1918 நவம்பர் 28.
📷சொந்த...
“அடிப்படை அரசியல் பிரச்சினைகளை இனம் காணாமல் தீர்வை முன்வைப்பது அர்த்தமற்றது”
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களாகிய மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை சரியாக இனம் காணாமல் தீர்வை முன்வைக்குமாறு கோருவது அர்த்தமற்ற அணுகுமுறையாகும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும்...
498 மாணவர்களின் O/L பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தம்
க.பொ.த (சா/த) முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10 ஆயிரம் 863 பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மேலும், க.பொ.த...
மொனராகலை மாவட்டத்தில் முதன்முறையாக 9A சித்தி பெற்று மலையக மாணவன் சாதனை!
வெளியான (2021) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுககளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை கல்வி வலயத்தில்தமிழ் மாணவரொருவர் 9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மொனராகலை விபுலானந்தா தேசிய...
பசறை பகுதியில் கொள்ளை – நால்வர் கைது!
சுமார் ஐந்தரை லட்சம் ரூபா பெறுமதியான மின் உபகரணங்களை களாவடிய நால்வரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
45, 47, 49 மற்றும் 54 வயது வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ்...
பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணி!
மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கிண்ண கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு...
இலங்கையின் 5ஆவது மதம் கிரிக்கெட் – விளையாட்டில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமில்லை! மனோ
" இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் "வெட்டுகளை" நிறுத்துங்கள். கிரிகட் இந்நாட்டின் ஐந்தாம் மதம். கிரிகட்டோ, கால்பந்தோ, விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள்."
இவ்வாறு தமிழ்...
தந்தையை அடித்துகொன்ற மகன் – பதுளையில் பயங்கரம்!
தனது தந்தையை வாய்பேசமுடியாத மகனொருவர் அடித்துகொலை செய்த கொடூரச் சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வெவெஸ்த்தை பெருந்தோட்ட பகுதியில் 34 வயதுடைய வாய்பேசமுடியாத மகன், தனது 60 வயதுடைய தந்தையை மரக்கட்டையால்...
முட்டையொன்றின் விற்பனை விலையை கணிக்குமாறு பணிப்பு!
கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும்போது தற்போதைய விலைக்கு அமைய...













