இ.தொ.காவின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் இன்று (வயது - 79) காலமானார்.
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான அவர், பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர்
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும்...
புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளில் பாடசாலைக்கு சமுகமளித்த ஆசிரியைகள் தொடர்பில் விசாரணை
பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும்...
நடு வீதியில் விழுந்து கிடக்கும் மின் கம்பம் – 2 வருடங்களாக தூங்குகிறது மின்சார சபை!
புசல்லாவை, புதிய சப்ளி இரட்டபாதை கிராமத்தில் - மக்கள் அன்றாடம் நடமாடும் பிரதான பாதையின் நடுபகுதியில் மின்சார கம்பம் உடைந்து விழுந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அது இன்னும் அகற்றப்படவில்லை.
இது தொடர்பில்...
ஆட்டை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் எனக் கூறியவர்மீது தாக்குதல்!
ஆட்டை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் எனக் கூறியவர்மீது மண்வெட்டியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவமொன்று திருகோணமலை , நொச்சிக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் ராஜேந்திரன் (65வயது) என்பவர்...
ஆட்கடத்தலில் ஈடுபடுகிறாரா சாணக்கியன்? பிள்ளையானுக்கு இன்று பதிலடி!
பிள்ளையானின் ஊழல், மோசடிகளைக் கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) கருத்து...
மீண்டும் பெரும்பான்மையை நிரூபித்தது ரணில் அரசு!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...
பாதீடு நிறைவேற்றம் – ஆதரவாக 121 வாக்குகள்
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட...
பரீட்சைக்கு பின் பியர்
பாடசாலை சீருடையில் பியர் அருந்திய 5 பாடசாலை மாணவர்கள், பாணந்துறை கடற்கரையில் இன்று (22) பிற்பகல் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிடிபட்டுள்ளனர் என்று பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறையில்...
விபத்தில் இளைஞன் பலி!
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செங்கலடி – பதுளை பிரதான வீதியிலுள்ள பங்குளாவடி, புளியடிச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்திலே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்தச்...











