கொழும்பு, விவேகானந்தாவின் புத்தாக்கக் கண்காட்சி நாளை ஆரம்பம்
கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் மாபெரும் புத்தாக்கக் கண்காட்சி நாளை (04) ஆம் திகதி முதல் (06) ஆம் திகதிவரை பாடசாலையில் நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் சி.ரவிச்சந்திரிக்கா தலைமையில் நடைபெறவுள்ள இக் கண்காட்சிக்கு, பிரதம விருந்தினராக...
‘திருப்தி இல்லை’ – விடயங்களை சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு ஜனாதிபதி அவசர ‘ஓலை’!
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி...
வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
சட்ட விரோதமான முறையில் வெடி பொருட்களை தன்வசம் வைத்திருந்த 34 வயதான நபர் ஒருவரை கஹவத்தை விசேட அதிரடி படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து...
மலையக அபிவிருத்திக்கு ஜப்பான் தோள் கொடுக்கும் – ராதாவிடம் தூதுவர் உறுதி
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன் எம்.பிக்கும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று, நுவரெலியாவில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கவோரி இமாய் மற்றும்...
சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!
சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா...
உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் – தேர்தல் ஆணைக்குழு
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்புக்குள் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தத் தயாரென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில், தேர்தல் நடத்துவதும் அபிவிருத்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில்...
33 ஆசிரியர்கள் இருந்த இடத்தில் தற்போது 13 பேரே சேவையில்! நல்லத்தண்ணீர் பாடசாலை ஓரங்கட்டப்படுவது ஏன்?
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நல்லத்தண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரும், பழைய மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில்...
விமானப்படைச் சிப்பாய் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் கடமையாற்றும் விமானப்படைச் சிப்பாய் ஒருவர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்...
நானுஓயா டெஸ்போட்டில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் கந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் ஆங்காங்கே மண்சரிவுகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில்...
பதுளை உட்பட 21 சுகாதார பிரிவுகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக பிரகடனம்
21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
இவற்றில் 09 பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிலியந்தலை,...










