ஒளிமயமான நாட்டுக்கு தீபாவளியில் பிரார்த்திப்போம் – எதிர்க்கட்சித் தலைவர்
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற இன்றைய நாளில் இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் தனது இனிய தீபாவளி வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக்...
தீமை எனும் இருளை அகற்றி ஒளியை பரப்புவோம் – பிரதமர்
தீமை என்னும் இருளை அகற்றி நன்மை என்னும் ஒளியை சமூகத்தில் பரப்புவதை மையப் பொருளாகக் கொண்டு, உலகம் முழுவதும் வாழ் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, எங்கும் ஒளி பரப்பி, தீபாவளிப் பண்டிகையை இன்று...
‘நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்’ – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அழைப்பு
வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் இந்நன்னாளில் தங்களின் இல்லங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபம்...
அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய...
நாட்டின் 9 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல்...
நீர்கொழும்பில் துப்பாக்கி பிரயோகம் l ஒருவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு – ஆண்டியம்பலம் பகுதியில் சற்று முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (23) பிற்பகல் 2.30 அளவில் நடத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில்...
டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்- டயனா
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்றைய தினம் (23) இடம்பெற்ற செய்தியாளர்...
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயார்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால்...
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தடுக்கப்படும்- ஜனாதிபதி
கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு றோயல்...
விபத்தில் சிக்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நேற்று (22) பிற்பகல் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் வந்த மோட்டார்...










