தோல்வி பயத்தில் தேர்தல் ஒத்திவைப்பா? ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்!
“ தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தேர்தல்களை அவசரப்பட்டு நடத்தி நாட்டுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை. அதேவேளை, தோல்விப் பயத்தாலோ – அரசியல் இலாபம் கருதியோ அல்லது வேறு எந்தக் காரணங்களின்...
விலைகளை குறைத்தது லாஃப்ஸ் நிறுவனம்
12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம்...
“இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும்” – அரசு
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு...
பொலிஸ் நிலையத்துக்குள் ஊடகவியலாளரை மிரட்டிய OIC
புறகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி...
தொழிலாளியின் மரணத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்-செந்தில் தொண்டமான்
கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென இ.தொ.கா தலைவர் செந்தில்...
சாரதி அனுமதிப்பத்திரம் டிஜிட்டல் முறையில்
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர்...
அரசுக்கு 620 கோடி ரூபாய் நட்டம்?
நாடளாவிய ரீதியில் நீர் பாவனையாளர்கள் நீர்வள வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறிய தொகை 620 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் நூறு கோடி...
அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் போது எழுந்துள்ள மக்கள் எழுச்சிகளை ஒடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோருவதற்கு ஆசிரியர், அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு சுற்றறிக்கைகள்...
6 நாய்கள் மர்மமாக உயிரிழப்பு! நஞ்சு வைத்து கொலையா?
கனேவெல - பட்டியவெல பகுதியில் 6 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
இது தொடர்பில் பிரதேச வாசிகள், கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த நாய்கள் நஞ்சு வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கும் பிரதேச...
தேர்தலை பிற்போட்டால் வீதியில் இறங்குவோம் – சஜித் எச்சரிக்கை!
“ இந்த முட்டாள்தனமான அரசு நாட்டை அழித்து வருகின்றது. இந்த அரசு தேர்தலுக்கு முற்றாக அஞ்சுகின்றது. தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கின்றது. தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை...













