துமிந்தவின் பதவியையும் பறித்தார் மைத்திரி!
ஶ்ரீலங்கா தந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் அநுராதபுரம் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்தும் அவர் தூக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவியை பெறுவதற்கு...
காணாமல்போன நபர் சடலமாக மீட்பு!
மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெரண்டியெல ஆற்றில் 37வயதுடைய ஆணொருவரின் சடலத்தை மடுல்சீமை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 28ம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக 29ம் திகதி...
இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்
இலங்கையின் தமிழ் பேசும், சிங்கள மொழி நடிகர் தர்ஷன் தர்மராஜா (41) காலமானர்.
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்ததாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக்...
நாட்டு மக்களுக்கு உண்மையை கூற பயப்படும் அரசு
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூற்றின்படி அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாடு 80% என்ற நிலையில் உள்ளது.
இந்த புள்ளிவிபரங்கள் பொய்யானவை என யாராவது கூறினால் அவர்களுடன் விவாதத்திற்கு தயார்...
பல மாணவர்கள் பசியுடன் பாடசாலைக்கு வருகிறார்கள்-ஆசிரியர் சங்கம்
பாடசாலை மாணவர்களுக்கு முறையான போஷாக்கை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- பெண் உயிரிழப்பு
கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண்ணொருவர் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார்...
மின்தடையை நீடிக்க வேண்டிய அவசியமில்லை-(PUCSL)
எதிர்வரும் ஜனவரி மாதம் வரை மின்சாரத் தடையை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனக ரத்நாயக்க,
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் அண்மையில்...
சு.கவை அழிக்க நினைத்தால் ஆப்பு நிச்சயம் – தயாசிறி ஆவேசம்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்த்த முயற்சிப்போர், இறுதியில் அரசியல் ரீதியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதே வரலாறு. ராஜபக்சக்களுக்கு நேர்ந்த கதி இதற்கு சான்றாகும் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி...
‘சந்திரிக்காவின் வழிநடத்தலில் சஜித், சம்பிக்க, விமல் அணி ஓரணியில்’
" ராஜபக்சக்களுக்கான மக்கள் செல்வாக்கு இல்லாமல்போய்விட்டது. சரிந்துள்ள அவர்களால் இனி நேர் வழியில் மீண்டெழவே முடியாது."
இவ்வாறு 'நவ லங்கா நிதாஷ் பக்சய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம்...
மின் கட்டண உயர்வால் பல நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் – பலர் தொழில் இழப்பு!
மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுற்றுலாத்துறையில் ஹோட்டல், உணவகங்கள்...













