இலங்கை வரலாற்றில் அதிகபட்ச பணவீக்கம் பதிவானது
இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
தேசிய...
தங்கத்தின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் இன்றைய தினம்(30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 603,983.00 ஆக காணப்படுகிறது.
24 கரட் தங்கம் கிராம் ஒன்றின்...
போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம் – அதிபர் கைது
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...
கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் ஒரு பகுதி நாளை இரவு முதல் பூட்டு
கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் வெல்லம்பிட்டிய முதல் கொட்டிகாவத்தை வரையான பகுதி நாளை (01) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (02) மாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
குடிநீர்...
அரசாங்கத்தை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்-குமார வெல்கம
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
எரிபொருள் விலையில் மாற்றம்?
நாட்டில் எரிபொருளின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே...
மின்வெட்டு நீடிக்காது
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன்மூலம் தேசிய மின் தொகுப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும்...
17 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் கைது
17 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மூவரிடமிருந்து 7 கிலோ 500 கிராம் எடையுடைய...
நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் சூழல் மாசு
நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்தின் அருகில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவதால் சூழல் மாசு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் பல்வேறு...
வாடகை வீடு தேடும் போர்வையில் வீட்டுக்குள் புகுந்து சினிமாப் பாணியில் கொள்ளை!
பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கி, தங்கை நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பேராதனை, பிலிமத்தலாவ மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என...









