மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்க தனி மின் நிலையங்கள் இல்லை-காஞ்சன
மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு இலங்கையில் தனியான மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிசக்தியை...
தேசிய பேரவை தீர்மானம் நிறைவேறியது
நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழு தொடர்பான தீர்மானம் இன்று (20) நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
“தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவி...
வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றாக இணைந்திடுவோம்! பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில்...
கொழும்பில் பாரிய போராட்டம்
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது:
சமய அலுவலகங்களில்இடங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு தேவையற்ற கட்டண அதிகரிப்பு எனவும் அதனை...
பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை -எச்சரிக்கை விடுக்கும் உலக உணவு திட்டம்
உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல்...
சம்பளத்தை அதிகரிக்குமாறு ஆசிரிய – அதிபர் சங்கம் கோரிக்கை
ஆசிரியர்கள் அதிபர்களின் வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய – அதிபர் கூட்டமைப்பு இன்று வேதன ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வழங்கப்படும் வேதனம் போதுமானதாக இல்லை என இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை...
சார்ள்ஸ் மன்னர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட...
பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு!
2019 நவம்பர் மாதத்துக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியும், டலஸ் ஆதரவு அணியும் இணைந்தே சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை...
சம்பந்தனை விரட்ட வியூகம் வகுக்கிறது தமிழரசுக்கட்சி! குழுவும் நியமனம்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு...
குருந்தூர்மலை ஆக்கிரமிப்பு: ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை - தண்ணிமுறிப்புப் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர்மலை பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில...










